பாலியல் வன்செயலை தோலுரித்த ஊடகத்தின் வீராங்கனை….

ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த பெண்ணின் கதையை வெளிச்சத்துக்குக் கொண்டு வர மிக முக்கிய காரணம் தனுஸ்ரீ பாண்டே என்ற ஊடகவியலாளர். ஆஜ் தக்‘  நிறுவனத்தின் ரிப்போர்ட்டரான தனுஸ்ரீ, ஹாத்ராஸ் பெண்ணின் சிதை எரிவதை நேரலையில் துணிவுடன் காண்பித்து இன்று நாடு முழுக்க தலித் பெண் மறைவுக்கு எதிரான பெரும் சமரைத் தொடங்கி வைத்திருக்கிறார். துணிவு!

Translate »
error: Content is protected !!