வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை கேளம்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் என்றும், இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து பல்லாவரம், குரோம்பேட்டை வழியாக வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கும் பணி தொடங்கிவிட்டதாக சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

Translate »
error: Content is protected !!