4-வது நாளாக சிகிச்சையில் இருக்கும் நடிகர் ரஜினி

சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக நடிகர் ரஜினிகாந்திற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி  மருத்துவமனையின்   ஐந்தாவது தளத்தில் சிறப்பு மருத்துவ வல்லுநர்கள்  மூலம் தொடர்ந்து  நான்காவது நாளாக நடிகர் ரஜினிகாந்திற்ககு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடம் தகவல்களை கேட்டறிந்தார் . மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடிகர் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!