வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காணொலி காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபடும் தேர்தல் ஆணையர், வார்டு வாரியாக முடிவு அறிவிப்பு, கூடுதல் பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!