ஆப்கானிஸ்தான் பிரச்சனை தொடர்பாக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பர்ஹட் ஜோஷி மேலும் விவரங்களை தெரிவிப்பார் என அவர் பதிவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!