அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54,444- ஆக அதிகரித்துள்ளது. மேலும் தொற்றிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 53,831- ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 275 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 338 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!