தமிழகத்தில் மேலும் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 937 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 6 பேர் பலி யாகியுள்ளனர். கொரோனாவுக்கு 10,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்டுள்ளது.

Translate »
error: Content is protected !!