கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழ்நாடு எல்லையில் தீவிர கண்காணிப்பு

கேரளாவின் பல்வேறு இடங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கேரள-தமிழ்நாடு எல்லையில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

கோவை மாவட்டம் வளையாறு, நீலகிரி மாவட்டம் கூடலூர், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை, தென்காசி மாவட்டம் புளியறை ஆகிய சோதனைச் சாவடிகளில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு ரசாயன மருந்து தெளிக்கும் பணி தொடங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!