பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் ரத்து

பிட்ரகுண்டா- சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பிட்ரகுண்டா – சென்னை விரைவு ரயில் வருகிற 21 ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.இதே போன்று மறு மார்க்கத்திலும் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…

Translate »
error: Content is protected !!