நீட் தேர்வு பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும்…சரத்குமார் வலியுறுத்தல்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூழையூர் கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் 19 வயதான மகன் தனுஷ் கடந்த 2019 – இல், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 2 வருடமாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி…

மரபணு ஆய்வகத்தை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

தமிழகத்தில் டெல்டா வைரஸ் மரபியல் அணு பரிசோதனை விரைவாக நடத்த ஏதுவாக மாநில அரசு சார்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில், சென்னை டி.எம்.எஸ்( மருத்துவ பணிகள் சேவை இயக்குனரகம் ) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நாளை திறந்து…

அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும்- ராம்தாஸ் அத்வாலே

தமிழகத்தில் அடுத்தமுறை அதிமுக-பாஜக கூட்டணி நிச்சயம் ஆட்சியமைக்கும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள சாஸ்திரி பவனில் சமூக வளர்ச்சித்துறை மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய…

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்…

தொடங்கியது நீட் தேர்வு…

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மூவாயிரத்து 862 மையங்களில் 16 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.  குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 24 மையங்களில்,…

சென்னையில் தங்கம் சவரனுக்கு 88 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து 35,520 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து 4,440 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து 68 ரூபாய்க்கு…

சென்னையில் தங்கம் சவரனுக்கு 144 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 144 ரூபாய் அதிகரித்து 35,608 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 4,451 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 68.50ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 68,500…

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு

நடப்பாண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில், வினாக்கள் விடைகள் நேரத்தின் போது கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்னன், உளுந்தூர்பேட்டை…

சசிகலாவிற்கு சொந்தமான 100 கோடி பதிப்பிலான பையனூர் பங்களா முடக்கம்…!

சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு 100 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2017-ல், சசிகலா மற்றும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை…

சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்துக்கள் முடக்கம்

சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியுள்ளது. சென்னை, சென்னையை அடுத்த பையனூரில் சசிகலாவுக்கு சொந்தமான 22 ஏக்கரில் அமைந்துள்ள பங்களா சொத்துக்களை வருமானவரித் துறை முடக்கி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். அந்த நிலத்தின் மதிப்பு…

Translate »
error: Content is protected !!