ஊர்க்காவல் படையினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உறுதி

சென்னை சென்னை நகர காவல்துறையின் பக்கபலமாக இருக்கும் ஊர்க்காவல் படையினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றிய 184 ஊர்க் காவல் படையினருக்கு…

சென்னை கோடம்பாக்கத்தில் பிளம்பர் கத்தியால் குத்திக் கொலை

சென்னை கோடம்பாக்கத்தில் குடிபோதையில் நடந்த தகராறில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   சென்னை சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்தவர் உபால்டு (வயது 33). பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், இரவு 8.30 மணியளவில்…

மனைவியின் ஆபாச புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்ட கணவன் கைது

ரூ. 10 லட்சம் வரதட்சணை தர மறுத்த மனைவியின் ஆபாசப்புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனை சென்னை அயனாவரம் போலீசார் கைது செய்தனர். சென்னை, அயனாவரம், பழனியப்பா தெருவைச் சேர்ந்தவர் பவானி (வயது 28). இவரது கணவர் விஜயபாரதி (வயது 29). தனது…

‘‘இரவு குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கை’’ *கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

‘‘இரவுநேரத்தில் நடக்கும் குற்றச் சம்பவங்களை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சென்னை, எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக சாலையில் உள்ள காவலர் மருத்துவமனைக்கு டாடா மற்றும் டிசிஎஸ் அறக்கட்டளையின் சார்பில் ரூ. 1.19…

பரிசோதனைக்கு வந்த கைதி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பியோட்டம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்காக வந்த கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி சென்னை கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலைய எல்லையில் சுந்தர் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். அந்த…

உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 96 பேருக்கு ரூ. 10.75 லட்சம் கல்வி நிதியுதவி * போலீஸ் கமிஷனர் வழங்கினார்

கடந்த 2 ஆண்டுகளில் உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 96 குழந்தைகளுக்கு படிப்புச் செலவுக்காக ரூ. 10.75 லட்சம் நிதியுதவியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை நகர காவல்துறையில் பணிபுரிந்து கடந்த 2 ஆண்டுகளில் இறந்த காவலர் குடும்பங்களுக்கு…

கடத்தப்பட்ட 2 1/2 வயது பெண் குழந்தை மீட்பு: தனிப்படைக்கு கமிஷனர் சபாஷ்

சென்னை சென்னை ராயபுரத்தில் கடத்தப்பட்ட அஸ்ஸாம் தொழிலாளியின் 2 1/2 வயது பெண் குழந்தையை பத்திரமாக மீட்ட தனிப்படை போலீசாரை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து பாராட்டினார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பப்லு (வயது 40).…

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்: துரித கதியில் செல்லும் சிபிசிஐடி விசாரணை

ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் ஈஞ்சம்பாக்கதில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை, அயனாவரம், நியூ ஆவடி சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர்…

நித்தியானந்தா எங்கு உள்ளார்? பகீர் தகவல்கள்

பிக்பாஸ் போல் கொரோனா பயத்தில் வீட்டில் முடங்கியவர் கமல்- அமைச்சர் ஜெயக்குமார்

கொரோனா தொற்றுக்கு பயந்து 150 நாட்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே இருந்து வரும் நடிகர் கமல் அரசை விமர்சித்து வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ராமசாமி படையாட்சியாரின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று  சென்னை, கிண்டி ஹால்டா அருகே…

Translate »
error: Content is protected !!