ZOOM ஆப்பிலும் நுழைந்த ஹேக்கர்கள் – பயனர்களுக்கு எச்சரிக்கை

  வீடியோ மீட்டிங்குகள், விர்ச்சுவல் கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஜூம் ஆப்ஸைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உங்கள் ஆப்ஸை நீங்கள் வெகுவிரைவாக புதுப்பிக்க வேண்டும்.  ஏனென்றால் இதில் உள்ள பாதுகாப்புக் குறைபாடு காரணமாக ஹேக்கர்கள் உங்கள் கணினி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களில் மால்வேர்களை…

ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது

  உலகளாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன்பிளஸ் இந்தியாவில் சமீபத்திய ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட் போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் 10ஆர் ஆனது 150 வாட்ஸ் சூப்பர்வூக் என்டுரன்ஸ் பதிப்புடன் பொருத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இதுவரை இல்லாத வேகமான வயர்டு சார்ஜிங் மற்றும்…

பயனர்களுக்கு இந்த அனுமதியை அளித்ததுள்ளத வாட்ஸ்அப் !!

வாட்ஸ்அப் அதன் பயனர்களை கம்யூனிட்டிகளை உருவாக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் பள்ளிகள், குடியிருப்பு சங்கங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள் போன்றவற்றை ஒருங்கிணைக்கலாம். வாட்ஸ்அப் குழு அட்மின்கள் எந்த நேரத்திலும் எந்த உறுப்பினர்களின் செய்திகளையும் நீக்க முடியும். ஒருமுறை நீக்கப்பட்டால்,…

செல்போனை விழுங்கிய கைதி – 6 மாதம் கழித்து அறுவை சிகிச்சை மூலம் செல்போன் அகற்றம்!

எகிப்து நாட்டில் வயிற்றுவலியால் அவதிப்பட்ட கைதிக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் வயிற்றினுள் செல்போன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தெற்கு எகிப்தில் உள்ள சிறையில் கைதி ஒருவருக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அஸ்வான் யூனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு எக்ஸ்-ரே,…

மூளை சாவடைந்த பெண்ணுக்கு பன்றியின் சிறுநீரகம் – சாதனை புரிந்த ஆராய்ச்சி உலகம்

பூமியில் மனிதனுக்கு விலங்குகளின் உறுப்புகளை பொருத்தும் ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த சோதனைகள் வெற்றி பெற்றால் மனித உறுப்புக்கு தட்டுப்பாடு இருக்காது. சமீபத்தில் பெண் ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆராய்ச்சி வெற்றி…

சீனாவில் LINKEDIN சேவை விரைவில் நிறுத்தம்..!

மைக்ரோசாப்ட் நிறுவனம் சீனாவில் LINKEDIN சேவைகளை நிறுத்தி கொள்வதாக அறிவித்துள்ளது. சீனாவில் இயங்கி வந்த மேற்கத்திய நாட்டினை சேர்ந்த ஒரே சமூகவலைதளம் லிங்கிடுஇன். 2014ஆம் ஆண்டு சீனாவில் இந்த சேவைகளை வழங்க தொடங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம், சீனா அரசின் விதிமுறைகளை பின்பற்றி…

அதி வேகத்தில் செல்லலாம்.. உலகில் முதல்முறையாக இந்தியாவிற்கு ஹைப்பர்லூப்..?

விர்ஜின் ஹைப்பர்லூப் புல்லட் ரயில்களைப் போன்ற அதிவேக தரை போக்குவரத்து அமைப்பு விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அது முதற்கட்டமாக இந்தியாவில் அறிமுகமாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தில் அதிக பங்குகளை வைத்திருக்கும் எமிராட்டி மல்டிநேஷனல் லாஜிஸ்டிக்ஸ் நிறுவன…

18 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் – சுகாதார சேவைகள் இயக்குநரகம்

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பும் 1 லட்சத்திற்கு குறைந்து வருகிறது. தற்போது 2வது அலையின் தாக்கம் குறைந்த நிலையில் மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளை அதிகம் பாதிக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் 18 வயதுக்கு…

மொபைலில் இருந்து லேண்ட் லைனுக்கு அழைக்கும் முறையில் மாற்றம் வருகிறது!

லேண்ட்லைன் போனில் இருந்து மொபைல் போனிற்கு அழைப்பதற்கு அழைக்க, இனி பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, லேண்ட்லைன் தொலைபேசியில் இருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்பு கொள்ள பூஜ்ஜியம் சேர்க்க வேண்டும். இந்த நடைமுறை, ஜனவரி…

43 மொபைல் செயலிகளுக்கு திடீர் தடை! நீங்க பயன்படுத்தும் ஆப் கூட இருக்கலாம்…

இறையாண்மை மற்றும் பாதுகாப்பு கருதி, சீனாவை சேர்ந்த மேலும் 43 மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பு ஏற்படும் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்…

Translate »
error: Content is protected !!