ஈராக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

ஈராக்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். பாக்தாத், ஈராக் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள கர்பலா நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தலம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டு தலத்தில் வழக்கம் போல்…

சீனாவில் பிறப்பு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி

சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு…

கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல்

கார்கிவ் நகர் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள்…

சீன உளவுக் கப்பல் வருகைக்கு இலங்கை எம்பி கண்டனம்

சீன உளவுக் கப்பல் ‘யுவான் வாங் 5’ இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இலங்கையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்பியுமான மனோ கணேசன், “இந்த…

ஆங் கான் சூ கிக்கு சிறை தண்டணை நீட்டிப்பு

மியான்மர் நாட்டின் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியை, ராணுவம் கிளர்ச்சி மூலம் பதவியிழக்கச் செய்து ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஆங் சான் சூ கீ உள்ளிட்ட தலைவர்களை ஊழல் மற்றும் கிளர்ச்சியில் ஈடுப்பட்டதாக கைது செய்தது. இதில்…

அமெரிக்காவில் திரும்ப பெறப்படும் இந்திய மருந்துகள்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களான சன் பார்மா, டாக்டர் ரெட்டிஸ் மற்றும் ஜூபிலண்ட் காடிஸ்டா ஆகியவை அமெரிக்க சந்தையில் பல மருந்துகளை திரும்ப பெற்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அறிக்கையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பல மருந்துகள் அமெரிக்க…

விரும்பும் இடத்திலிருந்து பணிபுரியலாம் என அறிவித்த சிஇஒ

அமெரிக்க நிறுவனமான கிராவிட்டி பேமண்ட்ஸ்ஸின் தலைமை செயல் அதிகாரி டான் பிரின்ஸ் ட்விட்டரில், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர்களாக உயர்த்தபட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் 63 லட்சம் ஆகும்.…

மனிதர்கள் மீது விழப்போகும் ராக்கெட் கழிவுகள் – ஆய்வில் அதிர்ச்சி

விண்வெளியில் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பு சுற்றி வரும் ராக்கெட் கழிவுகள் ‘விண்வெளி குப்பைகள்’ எனப்படுகின்றன. இந்நிலையில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்த ராக்கெட் கழிவுகள் மனிதர்கள் மீது விழுந்து உயிர்ப்பலியை ஏற்படுத்தலாம் என்று கனடா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி அதிர்ச்சி…

டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் பங்களாவில் எப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக டிரம்ப் கூறியதாவது; ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள தனது இல்லத்தில் எஃப்பிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். தெற்கு ஃப்ப்ளோரிடாவில் உள்ள தனது கடற்கரை…

காபூல் குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு-ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி அருகே வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்த போது, இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.…

Translate »
error: Content is protected !!