49,536 கிமீ வேகத்தில் பாய்ந்து வரும் விண்கல்: நாசா அறிவிப்பு

பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல விண்கற்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், 2022 ஆர்கியூ என்ற பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று பூமியை இன்று (செப்டம்பர் 13) நெருங்கி வருகிறது. 84 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் மணிக்கு 49,536 கிமீ வேகத்தில்…

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்

அந்தமான் தீவுகளில் இன்று (செப்டம்பர் 2) மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேயருக்கு 108 கிமீ தொலைவில் நிலநடுக்கம்…

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தம்: 800 விமானங்கள் ரத்து

ஜெர்மனியில் விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் லுப்தான்சா நிறுவனம் 800 விமானங்களை ரத்து செய்துள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீத ஊதிய உயர்வு வழங்க கோரி விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இன்று ஒரு நாள்…

ஆலங்கட்டி மழையால் குழந்தை உயிரிழப்பு

ஸ்பெயினில் உள்ள கேட்டாலோனியாவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. உள்ளங்கை அளவிற்கு கொட்டிய ஆலங்கட்டி மழையால், சாலைகளில் சென்றவர்கள் படுகாயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டோருக்கு எலும்புகள் உடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஆலங்கட்டி மழையால் 20 மாத குழந்தை உயிரிழந்தது. மீண்டும் ஆலங்கட்டி…

சீனாவிற்கு சிப்களை விற்க அமெரிக்கா தடை

சீனாவிற்கு செயற்கை நுண்ணறிவு சிப்களை விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சிப் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையால், சீன நிறுவனங்கள் குறைந்த செலவில் மேம்பட்ட கணினி பயன்பாடுகளை செயல்படுத்த முடியாத நிலை…

ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் – நாசா

இறுதி நேரத்தில் நிறுத்தப்பட்ட ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை சனிக்கிழமை நாசா மீண்டும் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்டெமிஸ் 1 திட்டம் மூலம் 53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியில் நாசா ஈடுபட்டு வருகிறது. மனிதர்கள்…

ஈராக் ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகை

ஈராக் நாட்டில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என்று ஷியா மதகுருமார்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. அதனால் ஈராக் நாட்டின் ஷியா பிரிவு மதகுரு முக்தாதா அல்-சதர் தான் அரசியலில்  இருந்து விலகுவதாக அறிவித்தார்.…

ரஷ்யாவிற்க்கு எதிராக வாக்களித்து இந்தியா…

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் தற்போதைய நிரந்தரப் பிரதிநிதி ருசிரா காம்போஜ் கலந்துகொண்டார். அவர்  பேசுகையில், “உக்ரைனில் நடக்கும்  போர், வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இந்தியா கேட்டுக்கொள் கிறது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், குறிப்பாக வளரும் நாடுகளில்  நிகழும்…

17 வயதில் உலகை தனியாக வலம் வந்து விமானி சாதனை

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மேக் ருதர்போர்ட் என்கிற 17 வயது சிறுவன், விமானத்தில் தனியாக உலகை வலம் வந்த இளம் விமானி என்கிற சாதனையை படைத்துள்ளார். பல்கேரியா தலைநகர் சோபியாவில் மார்ச் 23ம்தேதி தனது பயணத்தை தொடங்கிய ருதர்போர்ட், 5 மாதங்களில்…

சூடானில் கன மழைக்கு பலி எண்ணிக்கை 88 ஆக உயர்வு

சூடானில் கடந்த ஜூன் முதல் பெய்து வரும் கனமழைக்கு பலியானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 88-ஆக உயா்ந்தது. பல கிராமங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சூடானில் பருவமழை ஜூனில் தொடங்கி செப்டம்பா் வரை நீடிக்கும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில்…

Translate »
error: Content is protected !!