மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் – மத்திய அரசு

ஜூலை 1ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வால் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளது. 3% உயர்வு மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!