டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 44 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,38,746 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 14.13 லட்சமாக ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,085 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 366 ஆக உள்ளது.

Translate »
error: Content is protected !!