மதுரை அரசு மருத்தவ கல்லூரிகளில் 5 மாணவிகளுக்கு கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவுசெய்து, கடந்த 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு திறக்கப்பட்டன.

இந்நிலையில், மதுரை அரசு மருத்தவ கல்லூரிகளில் 5 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 2 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டு, 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!