கேரளாவில் புதிதாக 6,075 பேருக்கு கொரோனா

கேரளாவில் இன்று புதிதாக 6,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 6,061 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸுக்கு 61,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர். இதனால் , மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 37,299 ஆக உயர்ந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!