தீபாவளி திருவிழாவை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம்

நெல்லையில் தீபாவளி திருவிழாவை ஒட்டி ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

 

தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருப்பதால் நெல்லையில் ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி என்ற உடனே நினைவுக்கு வருவது ஆடைகள் தான் அந்த ஆடைகளை விற்பனை என்பது சூடுபிடித்து உள்ளது. இதேபோல் குட்டீஸ்களுக்கு புதுரக ஆடைகளும் வந்துள்ளது. இந்த ஆடைகளை பொதுமக்கள் குழந்தைகள் அதிகமாக வாங்கி வருகிறார்கள் நெல்லை டவுன் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் இன்று காலையில் இருந்தே கூட்டம் அலைமோதுகிறது இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஜவுளி கடைகளில் அதிகமாக கூட்டம் காணப்பட்டது.

Translate »
error: Content is protected !!