அலட்சியமாக செயல்பட்டதாக வந்த புகாரையடுத்து மருத்துவர்கள் பணியிட நீக்கம்

காரைக்காலில் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் போது காரைக்கால் அரசு பொதுமருத்துவமனை அலட்சியமாக செயல்பட்டதாக வந்த புகாரை எடுத்து அவர்கள் பணியிட நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!