உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடும் தே.மு.தி.க…!

உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

போட்டியிட விரும்பும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் மனுவை பெற்று பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட கூட்டுறவு தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.கவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாகவும் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட மனு அளிக்க தகுதியுடையவர்கள்.

Translate »
error: Content is protected !!