டில்லியில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை என நாடகம்: 3 பேர் கைது

டில்லியை சேர்ந்த 36 வயது பெண் ஒருவர், தன்னை 5 பேர் கடத்தி 2 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பி சொருகியதாகவும் புகார் கூறினார்.

காவல்துறை விசாரணையில் இந்த புகார் போலி என்றும், தனது எதிரிகளை பழிவாங்க அந்த பெண் நடத்திய நாடகம் இது என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Translate »
error: Content is protected !!