தீபாவளி: விளக்கேற்றும்போது நாம் கவனிக்க வேண்டியவைகள்

 

வாஸ்துபடி, தீபாவளி அன்று பசு நெய் விட்டு விளக்கேற்றுவது என்பது மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை அகற்றுவதாக கருதப்படுகிறது. முதல் விளக்கை வீட்டின் பூஜை அறையில் ஏற்ற வேண்டும்.

துளசி செடி உள்ள இடத்தில், துளசி மாடத்தில் விளக்கேற்ற வேண்டும். செல்வம், வளத்தை வரவேற்க விளக்கை வடகிழக்கு பார்த்தபடி வைக்க வேண்டும். வீட்டு தண்ணீர் தொட்டி அருகில் ஏற்றலாம்.

Translate »
error: Content is protected !!