ஈகுவடார் சிறையில் கலவரம்: 15 கைதிகள் பலி

தென்னமெரிக்க நாடான ஈகுவடாரில் உள்ள சிறைகளில் அசாதாரண சூழல் நீடிக்கிறது.

குறிப்பாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் அந்நாட்டின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் கலவரத்தால் 15 பேர் பலியாகினர். 20 பேர் பலத்த காயமடைந்தனர்.

Translate »
error: Content is protected !!