முன்னாள் அமைச்சர் தூக்கிட்டு தற்கொலை..!

முன்னாள் சத்தீஸ்கர் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜீந்தர் பால் சிங் பாடியா (72) ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள குஜ்ஜி நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் இவர் குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏவாக இருந்தவர். பாஜக அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரியாக இருந்தார்.

Translate »
error: Content is protected !!