வீடூர் அணையில் உபரி நீர் அதிக அளவில் வெளியேற்றம்

 

விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் வெளியேற்றப்படும் உபரி நீர் அளவு அதிகரிப்பு தற்போது 13,115 கன அடி உபரி நீர் வராகநதியில் வெளியேற்றம்

அணைக்கு 11,463 கன அடி தண்ணீர் வந்துக்கொண்டிருக்கிறது

அணையில் முழு கொள்ளவு ஆன 32 அடியில், தற்போது 30.800 அடி அணை நிரம்பி உள்ளது

வராக நதியில் வெள்ளப்பெருக்கால் கரையோரம் உள்ள பொம்பூர்,சிறுவை,கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், வழுதாவூர் உள்ளிட்ட 20 கிராம மக்கள் பாதுக்காப்பான இடத்திற்கு செல்ல  மாவட்ட ஆட்சியர் மோகன் அறிவுறுத்தியுள்ளார்

 

Translate »
error: Content is protected !!