பொய்யான தகவல்: தந்தி டிவிக்கு அமைச்சர் கண்டனம்

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.708 கோடி மது விற்பனையானதாக தந்தி டிவி செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ”தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது தந்தி டிவி.

இதனால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!