நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம்: வைரமுத்து

தமிழ் கூட்டமைப்பு சார்பில் நாளை சென்னையில் இந்தி திணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நுங்கம்பாக்கத்திலுள்ள வள்ளுவர்கோட்டம் முன்பு காலை 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

‘வள்ளுவர் கோட்டம் வல்லவர் கோட்டம் ஆகட்டும். தமிழ் எங்கள் அதிகாரம். இந்தித்திணிப்பு சர்வாதிகாரம் என்ற முழக்கம் 8 திசையிலும் எட்டட்டும்’ என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!