கடற்படை தினத்தை முன்னிட்டு வான வேடிக்கை நிகழ்ச்சி

 

கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினம் கடற்கரையில் 3 போர் கப்பல்கள் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டு வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.  இந்திய கடற்படை தினத்தையொட்டி, ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் ஆர்.கே.கடற்கரையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 போர் கப்பல்கள் வண்ண விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டிருந்தன. கப்பல்களில் இருந்து இரவு நேரத்தில் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வண்ண விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும் போர் கப்பல்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Translate »
error: Content is protected !!