குஜராத்: விரைவுச் சாலையில் வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலர் திடீரென வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வதோதரா-அகமதாபாத் விரைவுச் சாலையில் சமர்கா கிராமம் அருகே நேற்று இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் லாரிகள், 4 கார்கள் என மொத்தம் 7 வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!