உகாண்டாவில் இந்திய தொழிலதிபர் சுட்டுக்கொலை

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் கிஷோரோ நகரில் வசித்து வந்த இந்தியர் குந்தாஜ் படேல் (வயது 24). அங்கு இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார்.

இந்நிலையில் அக்டோபர் 27 அன்று, எலியோடா குமிசாமு என்கிற காவலர் குந்தாஜினை சரமாரியாக சுட்டுவிட்டு ஓடிவிட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த குந்தாஜ் நேற்று (அக்டோபர் 31) உயிரிழந்தார். காவல்துறை விசாரிக்கிறது.

Translate »
error: Content is protected !!