பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றின் அரிப்பால் பலர் வீடுகளை இழந்துள்ளனர் – ஆய்வு செய்ய குழு அனுப்பிவைப்பு

பீகாரின் முசாபர்பூரில் உள்ள பாக்மதி ஆற்றில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆற்றங்கரை பகுதிகளில் அமைந்துள்ள பலர் நதி அரிப்பால் வீடுகளை இழந்துள்ளனர்.

இதை பற்றி கத்ரா பகுதியின் வட்டார அதிகாரி பரஸ்நாத் கூறுகையில், ஆற்றின் அரிப்பு பற்றிய தகவல்களைப் பெற்றுள்ளோம் & மதிப்பீட்டிற்காக ஒரு குழுவை அனுப்பினோம். வீடுகளை இழந்தவர்களுக்கு தார்பாலின் மற்றும் பிற நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!