மெஹுல் சோக்‌ஷிக்கு ரூ.5 கோடி அபராதம்

இந்தியாவில் கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய கோடீஸ்வரர்களுள் ஒருவரான மெஹுல் சோக்‌ஷிக்கு, செபி அமைப்பு ரூ.5 கோடி அபராதம் விதித்துள்ளது.

மேலும் அவருடைய நிறுவன பங்குகளை பங்குச் சந்தையில் இருந்து 10 ஆண்டுகளுக்கு இடைக்கால தடையும் விதித்துள்ளது.

இதற்கு முன்பும், இவருடைய பங்குகள் பல முறை இடைக்கால தடைக்கு உள்ளாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!