எலன் மஸ்க் ஆதரிக்கும் கிரிப்டோகரன்சியின் மதிப்பு உயர்வு: நிபுணர்கள் எச்சரிக்கை

எலன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அவர் ஆதரித்து வந்த கிரிப்டோகரன்சியான, டோஜ் காயினின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இது ஆரோக்கியமான போக்கு அல்ல என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். “ட்விட்டருடன் உள்ள தொடர்பு காரணமாக மதிப்பு அதிகரிக்கிறது. இதனால், அதன் வலையில் விழுந்துவிடாதீர்கள்” என்றும் தெரிவித்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!