காட்ன்ஹியின் பெயர் சூட்டல்

மொரீசியஸில் உள்ள மெட்ரோ  ரயில் நிலையம் ஒன்றுக்கு தேசதந்தை காந்தி அடிகளின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நாடுகளுள் ஒன்றான இந்தியா,  அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது நட்பு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக நிதி உதவி வழங்கி வருகிறது. அந்தவகையில், மொரீசியஸில் மெட்ரோ ரயில் சேவையை அமைக்க இந்திய நிதி உதவி அளித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றிற்கு  ‘மகாத்மா காந்தியின்’ பெயர் சூட்டியுள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் ஜக்நாத் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் காணொலி வாயிலாக திறந்து வைத்தனர்.

Translate »
error: Content is protected !!