மும்பை: கோடிக்கணக்கான ரூபாய் பதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

மும்பை விலி பார்லி பகுதியில் போதைப்பொருள் பதுக்கிவைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து அதிகாரிகள், அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.

அதில், கோடிக்கணக்கான ரூபாய் பதிப்பிலான ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய நபரை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் எத்தனை கோடி ரூபாய் என்பதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Translate »
error: Content is protected !!