முலாயம் சிங், ஜெயலலிதாவுடன் தான் பேசும் புகைப்படத்தை பகிர்ந்த பிரதமர் மோடி

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தான் குஜராத் முதல்வராக இருந்தபோது, முலாயம் சிங் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோருடன் பேசும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

அத்துடன், ”முதல்வராக இருந்தபோது முலாயம் சிங் யாதவ்வுடன் பலமுறை தொடர்பு கொண்டுள்ளேன்.

அவரது கருத்துகளை கேட்க எப்போதும் ஆவலாக இருந்தேன்” என்று கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!