மராட்டியம்.. போலீசார் அதிரடி சோதனை.. 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள அவுரங்காபாத், ஜல்னா, நன்டெட் உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் 100 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை 2வது நாளாக இன்றும் தொடர்கிறது.

Translate »
error: Content is protected !!