என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவதால் என் குடும்பம் பாதிக்கப்படுகிறது! – நடிகர் நாகார்ஜுனா

சமீபத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாகசைதன்யா இடையே ஏற்பட்ட பிளவு சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பெரும் விவாதத்திற்கு உள்ளானது. இதனால் தங்கள் குடும்பம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நாகசைதன்யாவின் தந்தை நடிகர் நாகார்ஜுனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ஊடகங்களில் என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதுவது எனக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.ஆனால், அவற்றில் எனது குடும்பம் பாதிப்புக்கு உள்ளாகுகிறது என்றார்.

Translate »
error: Content is protected !!