மேலும் 2 ஏவுகணைகளை வீசி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா அண்மையில் ஏவுகணை ஒன்றை வீசியது. இது ஜப்பான் நாட்டின் தோஹோகு பகுதியில் 1,000 கிமீ உயரத்தில் பறந்து சென்று பசிபிக் பெருங்கடலில் விழுந்தது. இந்நிலையில், வடகொரியா கிழக்கு கடல் பகுதியில் இருந்து 2 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தியுள்ளதாக என தென் கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

Translate »
error: Content is protected !!