செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6 -12 ஆம் வகுப்பு வரை திறப்பு- மத்தியப் பிரதேச முதல்வர் அறிவிப்பு

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது,

* மத்தியப் பிரதேசத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6 -12 ஆம் வகுப்பு வரை திறக்கப்படும்.

*.அரசு மற்றும் தனியார் அனைத்து பள்ளிகளும், 50 சதவீத மாணவர்களுடன் செயல்படும்.

* 9 முதல் 12 வரை வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை நடத்தப்படுகின்றன. இனி, இந்த வகுப்புகள் தினசரி நடைபெறும்.

* ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் தொடங்குவது பற்றி ஒரு வாரம் கழித்து முடிவு எடுக்கப்படும்.

என்று அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!