5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

ஒரே வாரத்தில் 5-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் 100-ரூபாயை கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் 100-ரூபாயை எட்டி விட்டது. இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம் அவற்றின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து விட்டது. அந்தவகையில் மும்பையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 113 ரூபாய் 46 காசுகளாக விற்கப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்-டீசல் விலை வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!