சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபால் படேலின் பிறந்த தினம் (அக்டோபர் 31) தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது.

இவருக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலைக்கு பிரதமர் மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Translate »
error: Content is protected !!