தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறியது ஏன்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் முதுகில் வலியால் அவதிப்பட்டார். பிசியோ உடனடியாக வந்து அவரை பரிசோதித்தார். வலி அதிகரித்ததால் தினேஷ் கார்த்திக் பாதியில் வெளியேறினார்.

அவரது காயத்தின் தன்மை குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் இவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்புள்ளது.

Translate »
error: Content is protected !!