திரிபுராவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

திரிபுராவில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஒரு காலத்தில் திரிபுராவின் தலைவிதியாக இருந்த பொருளாதார வீழ்ச்சி பற்றி அவர் பேசினார். கிசான் ரயில் மூலம், திரிபுரா முழுவதும் ஆர்கானிக் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்கிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக திரிபுரா ஒரு முக்கியப் பங்கை வகிக்க முடியும் என்றார்.

Translate »
error: Content is protected !!