புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 4 மாதங்கள் அவகாசம் வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் இன்று உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!