புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

இந்து சமய அறநிலையத்துறையும் சுற்றுலாத்துறையும் ஒருங்கிணைந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. பொதுமக்கள் ஆர்வத்துடன் இப்பயணம் மேற்கொள்ள வந்தனர்.

அதன்படி, இந்த ஆன்மிக சுற்றுப்பயணத்தை சென்னையிலிருந்து இன்று (செப்டம்பர் 24) காலை, அமைச்சர் சேகர் பாபுவும், அமைச்சர் மதிவேந்தனும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

Translate »
error: Content is protected !!