பள்ளி மாணவியை தாக்கியதாக தலைமை ஆசிரியை மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி படித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை அந்த மாணவியை தாக்கியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்பதால், அம்மாணவியின் தாயார் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்துள்ளார்.

இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!