சமூக நீதி கொள்கைகள் – புதிய சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு திட்டம்

அரசுப் பணிகளில் அனைத்து நிலைகளிலும் சமூக நீதி கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் நோக்கம்.

இதற்காக சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள அரசு, அதற்கான வரைவை உருவாக்க வல்லுநர் குழுவை அமைத்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் அமித் ஆனந்த், என்.ஆர்.இளங்கோ, அருள்மொழி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Translate »
error: Content is protected !!