வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற சிலைகள் மீட்பு!

 

கோடம்பாக்கம் மாசிலாமணி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தொன்மையான சிலைகள் இருப்பதாக சிலைகள் தடுப்பு பிரிவினருக்கு ரகசிய தகவலின் அடிப்படையில் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 1000 ஆண்டு பழமையான 8 உலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மீட்டனர்.

சிலைகள் எந்த கோவிலிருந்து திருடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

Translate »
error: Content is protected !!